உயிர்களை ஆராய்ந்து மக்கள் காட்டப்போவது:
1. உயிர்களை
2. உயிர்களில் இருப்பவைகளை
3. உயிர்களோடு இருப்பவைகளை
4. உயிர்களாகி இருப்பவைகளை
5. உயிர்களால் இருப்பவைகளை
6. உயிர்களுக்கு இருப்பவைகளை
7. உயிர்களுக்கே இருப்பவைகளை
“எதை மக்கள் ஆராய்கிறார்களோ அதையும், அதிலிருப்பவைகளையும், அதோடிருப்பவைகளையும், அதாகியிருப்பவைகளையும், அதாலிருப்பவைகளையும், அதற்கிருப்பவைகளையும், அதற்கேயிருப்பவைகளையும் காட்ட மக்களால் முடியும்”.
source: https://archive.org/download/makkal/kaattappovathu.pdf